Latest Post

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானிய பிரஜைகள் சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக...

Read moreDetails
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக...

Read moreDetails
அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு...

Read moreDetails
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா...

Read moreDetails
யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யூத தொண்டு நிறுவனமாக...

Read moreDetails
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றைய (24) தினம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி,...

Read moreDetails
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில்...

Read moreDetails
பராட்டே சட்ட அமுலாக்கத்தை முடக்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.

பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித்...

Read moreDetails
29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல...

Read moreDetails
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு மத்தியிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நடவடிக்கைகளில் சரிவு ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Read moreDetails
Page 29 of 6868 1 28 29 30 6,868

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist