Latest Post

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...

Read moreDetails
மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு பலத்த காயம்

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில் மோட்டார்...

Read moreDetails
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

களுத்துறை பாலத்திலிருந்து கணக்காளர் ஒருவர் களு கங்கையில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை...

Read moreDetails
26ஆம் திகதியிலிருந்து நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கே.டீ.லால்காந்த

வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் பெரும்போக நெல்அறுவடை இடம்பெற்றுவரும்நிலையில் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கமத்தொழில், கால்நடை வளங்கள்...

Read moreDetails
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 எதிர்வரும் 23ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்றைய...

Read moreDetails
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

'டித்வா' புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும்...

Read moreDetails
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு...

Read moreDetails
புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்; பெப்ரவரி 04 முதல் 11 வரை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04...

Read moreDetails
துறைமுக நகரத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு!

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் நேற்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று  நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம்...

Read moreDetails
அத்துமீறிய மீன்பிடி; 07 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்காக ஏழு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலான் கடற்பகுதியில்...

Read moreDetails
Page 426 of 7001 1 425 426 427 7,001

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist