Latest Post

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை...

Read moreDetails
கெரவலப்பிட்டி சந்திப்புப் பாதையில் சுங்கவரி வசூல் நிறுத்தம்!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...

Read moreDetails
நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read moreDetails
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...

Read moreDetails
பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில்...

Read moreDetails
இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள் குழு இன்று 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் இலங்கையின் டிஜிட்டல்...

Read moreDetails
96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஸ்கொட்லாந்தின் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தேசிய அளவில் வெளிநடப்பு செய்வது...

Read moreDetails
தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

தாய்வான் தலைநகர் தபேயில் நேற்று (19) மாலை கூரிய ஆயுதத்தைக் கொண்டு நபர் ஒருவர் நடத்திய தாக்குதலின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails
அசாமில் ரயிலுடன் யானைகள் கூட்டம் மோதி கோர விபத்து!

அசாமின் ஹோஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று (20) அதிகாலை சாய்ராங் - புது டெல்லி இடையிலான பயணத்தை மேற்கொள்ளும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் யானைகள் கூட்டமொன்று மோதி...

Read moreDetails
கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் பாதசாரிகள் மீதான தாக்குதலுக்காக நபரொருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி ஒருவரைக் கொலை செய்தும் ஏனைய பலரையும் காயப்படுத்திய நபர்...

Read moreDetails
Page 564 of 7023 1 563 564 565 7,023

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist