Latest Post

பாடசாலைகளை உள்ளடக்கியதாக மாற்ற SEND நிதியில் பில்லியன் கணக்கில் ஒதுக்கீடு – அமைச்சர்கள் அறிவிப்பு!

இங்கிலாந்தில் உள்ள அரசுப் பாடசாலைகளை (Mainstream schools), சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகள் (SEND) கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கியதாக மாற்ற பில்லியன் கணக்கான பவுண்டுகளை...

Read moreDetails
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் மாணவர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வருமான வரம்பு (threshold) மூன்று ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிக தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதால்,...

Read moreDetails
நாடு முழுவதும்  நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 640 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்போது 27,567 பேர் பொலிசாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குற்றங்கள் தொடர்பாக நேரடியாக...

Read moreDetails
பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் புதிய கணனி அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டு கணனி அறைகளும் கடந்த வௌ்ள அனர்த்தத்தின் போது கடுமையாகப் பாதிக்கப்படிருந்தன. அவற்றில் ஒன்று தற்போது புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரிவில்...

Read moreDetails
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை-தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள்...

Read moreDetails
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர்

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர்...

Read moreDetails
கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் கைது!

ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள்...

Read moreDetails
2 தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து வேட்டை

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு...

Read moreDetails
தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக  முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்!

தோட்ட நிர்வாக தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு வழங்கப்படும்...

Read moreDetails
அர்ச்சுனா mp யின் காணியில் அவதியுறும் மக்கள் !

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,...

Read moreDetails
Page 634 of 7356 1 633 634 635 7,356

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist