ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது....
Read moreDetailsஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியை குறைந்த உறைநிலையில் சேமிக்க முடியும் என ஐரோப்பிய மருந்துகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஃபைஸர்-பயோன்டெக் தடுப்பூசியினை சேமித்து வைக்க 80°C உறை குளிர் தேவைப்பட்டிருந்தது....
Read moreDetailsகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsகிளாஸ்கோவில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வாராந்திர தொற்று வீதங்கள் இப்போது 100,000 பேருக்கு 100க்கும் அதிகமாக உள்ளதாக...
Read moreDetailsமுல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று...
Read moreDetailsஇந்தியன் கொவிட்-19 மறுபாடு குறித்த கவலைகளுக்கு இடையே வார இறுதியில் 6,200க்கும் மேற்பட்டவர்களுக்கு போல்டனில் தடுப்பூசி போடப்பட்டது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இந்த நகரம் தொற்றுநோய்களின் கூர்மையான...
Read moreDetailsஎத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் வறுமை, மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாக மக்கள் பெருமளவில் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். ஜெனீவா செய்தியாளர்...
Read moreDetailsமுல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில்...
Read moreDetailsகிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்காவுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட்...
Read moreDetailsஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய...
Read moreDetailsஇஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.