Latest Post

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails
இஸ்ரேல் தீவிர தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 9 பேரின் வீடுகள்- சுரங்கப் பாதை தகர்ப்பு!

இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 9 பேரின் வீடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகர்க்கப்பட்டதாகவும்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

Read moreDetails
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான...

Read moreDetails
வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை!

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானில் அண்மைய தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...

Read moreDetails
டாக்தே புயல் காரணமாக 14 பேர் உயிரிழப்பு!

டாக்தே புயல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டாக்தே புயல் மராட்டியம், குஜராத், கர்நாடகம்...

Read moreDetails
பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த மீன் சந்தையிலுள்ள வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல்  வியாபார...

Read moreDetails
நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்செர் விலகல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்செர், எதிர்வரும் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு...

Read moreDetails
இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

இலங்கை மேலும் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து பெறவுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவிலிருந்து இந்த...

Read moreDetails
முள்ளிவாய்கால் நினைவேந்தல்: சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது வருட நினைவு நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...

Read moreDetails
Page 6601 of 6965 1 6,600 6,601 6,602 6,965

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist