ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் பெற்றோருக்குத் தெரியாமல் நீராடச் சென்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் பெற்றோருக்குத் தெரியாமல் நீராடச் சென்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட போர் பதற்ற தணிப்பு மற்றும் அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்துவது தொடர்பான அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான புதிய சுற்று...
Read moreDetailsஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்துக் கல்வி, உயர் கல்வி மற்றும்...
Read moreDetailsமுதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து, இந்திய 'ஏ' அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்சி இன்று (21) புதிய உலக...
Read moreDetailsவலி வடக்கில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன் வலிந்து இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை மேச்சல் தரைகளை மீட்பதற்கான...
Read moreDetailsசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று(21) காலை யோகா தின நிகழ்வுகளும் யோகாசன கலைகளும் இடம்பெற்றன....
Read moreDetailsஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது....
Read moreDetailsஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சுமத்தியுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணை அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஇந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.