இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஇந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளையும் மிக அருகிலிருந்து பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....
Read moreDetailsதேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...
Read moreDetailsடெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...
Read moreDetailsபிரிட்டன் வரலாற்றில் முதன்மைறையாக , தனது தனிப்பட்ட வருமானம் மற்றும் அதற்காகத் தான் செலுத்திய வரி விபரங்களை நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்தவுள்ளதாக மூன்றாம் சார்லஸ் மன்னர்...
Read moreDetailsபிரிட்டனின் எடின்பர்க் நகரின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக 36 வயதுடைய நபர் ஒருவர் மீது ஸ்காட்லாந்து பொலிஸாரால்...
Read moreDetailsபிரிட்டனின் பெட்ஃபோர்ட் நகரில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவசரக்கால மீட்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் ரயில்...
Read moreDetailsமகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன்...
Read moreDetailsஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...
Read moreDetailsஐ.பி.எல். (IPL) தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக , இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.