Latest Post

நோய்க்கு சிகிக்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை!

கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து...

Read moreDetails
இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

சர்வதேச டி:20 தொடருக்காக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி நேற்று மாலை (05) இலங்கையை வந்தடைந்தது. அதன்படி, அந்த அணி மாலை சுமார் 5:15 மணியளவில் பண்டாரநாயக்க...

Read moreDetails
ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிமானே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (06) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின்...

Read moreDetails
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!

வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்...

Read moreDetails
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read moreDetails
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள...

Read moreDetails
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (06)  கூடவுள்ளது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில்...

Read moreDetails
வானிலையில் மாற்றம்; பல பகுதிகளில் பலத்த மழை!

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம், குறைந்த அழுத்தப் பகுதியாக தீவிரமடைந்துள்ளது. எனவே, ஜனவரி 8 ஆம் தேதி முதல் தீவு...

Read moreDetails
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 335 ரூபாவாக...

Read moreDetails
மக்களின் நலனுக்காக அதிகபட்ச நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த வேண்டும்!

தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி...

Read moreDetails
Page 908 of 7416 1 907 908 909 7,416

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist