Latest Post

வெளியானது பராசத்தி ட்ரைலர்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வரும் 10ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்றையதினம் வெளியாகியுள்ள நிலையில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இயக்குனர்...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை  நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும்  அவரது இளைய மகனும் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோருக்கு எதிராக 9 வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால்...

Read moreDetails
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி இன்று உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க...

Read moreDetails
அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி...

Read moreDetails
வெனிசுலா விவகாரம் ஐ.நா பாதுகாப்பு சபை  அவசர கூட்டம் – இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால ஜனாதிபதி அழைப்பு!

வெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. வெனிசுலாவை இனி நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம்...

Read moreDetails
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் , பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும்  அவரது இளைய மகனும் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று (05) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றத்திற்கு...

Read moreDetails
இங்கிலாந்தில் சிறையிலிந்து தப்பி சென்ற மூவரில் ஒருவர் கைது – மேலும் இருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

சமீபத்தில் பிரிட்டிஷ் ஆயுதப் படைகள் பிரான்சுடன் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலத்தடி தளங்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. பனைமிரா நகருக்கு அருகிலுள்ள...

Read moreDetails
Page 909 of 7416 1 908 909 910 7,416

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist