Latest Post

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

பரிஸில் 2025ஆம் ஆண்டில் தாமதம் ஏற்பட்ட RER B, C மற்றும் D ரயில் கிளைகளை பயன்படுத்திய சில பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மார்ச் 11...

Read moreDetails
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூர் பிரதேச சபை கடந்த சுமார் மூன்று மாதங்களாக நிலைத்தன்மையற்ற நிலையில் இருந்த காரணத்தால், பொதுமக்கள் தங்களது பிரதேச சபையினூடாகப் பெறும் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் கடுமையான...

Read moreDetails
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (10)  நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

Read moreDetails
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து இன்று (10) ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது....

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும்...

Read moreDetails
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் மதிப்பாய்வைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் ஐந்து பிரதான குடிநீர் விநியோக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கட்டணங்களை செலுத்தும் நிலையினை...

Read moreDetails
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (10) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப்...

Read moreDetails
மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் இன்று...

Read moreDetails
லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள்...

Read moreDetails
Page 93 of 6870 1 92 93 94 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist