Latest Post

சென்னை, கோயம்பத்தூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க திட்டம்

சென்னை மற்றும் கோயம்பத்தூர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், தேவை...

Read more
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக...

Read more
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 248 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின்...

Read more
பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்!

புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு...

Read more
எனது பணியை சதுர தொடருவார்- ராஜித

நான் இல்லாத நேரத்தில் எனது பணியை சதுர தொடருவாரென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற...

Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது இன்னும் 30 நிமிடத்தில் வாக்கெடுப்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்னும் 30 நிமிடத்தில் இடம்பெறவுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித...

Read more
அல்பர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதம்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அல்பர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதமாகும் என சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ தெரிவித்துள்ளார்....

Read more
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா...

Read more
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்து வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0...

Read more
பிரித்தானியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. ஒரு வருட பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக, மதியம் ஒரு நிமிடம் மௌன...

Read more
Page 4528 of 4603 1 4,527 4,528 4,529 4,603

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist