எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
தங்க விலை அப்டேட்!
2025-02-14
காதலர் தின வாழ்த்துக்கள்
2025-02-14
காதலர் தினத்தன்று (14) பாடசாலைகள் பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, ...
Read moreDetailsஅரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் ...
Read moreDetailsதனது புகைப்படங்கள் அல்லது உருவப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையோ காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ...
Read moreDetailsமாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ...
Read moreDetailsடீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அதற்கமைய ...
Read moreDetailsயாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத ...
Read moreDetailsஇனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) ஐந்து நாள் விஜயமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணிக்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சர்வதேச ...
Read moreDetailsஅமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ...
Read moreDetailsஎந்தவொரு ஒப்பந்தத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.