Tag: அரசாங்கம்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நவம்பர் 2ஆம் திகதி இந்த ...

Read moreDetails

அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு இதுவரையில் 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் துரித வேலைத்திட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி பலன்கள் சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம்!

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட ...

Read moreDetails

கோட்டாவிற்காக 400 மில்லியனை செலவிட்டது அரசாங்கம்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபாவை செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதம் ...

Read moreDetails

150 பில்லியன் ரூபாவினை செலுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ...

Read moreDetails

6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகள் உதவித் தொகை!

உயரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் 150 பவுண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். ரோல்-அவுட் திகதியிலிருந்து ...

Read moreDetails

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுபேச்சுவார்த்தை இன்று(22) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற விரும்பவில்லை – சஜித் தரப்பு!

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் ...

Read moreDetails
Page 4 of 15 1 3 4 5 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist