Tag: அவுஸ்ரேலியா

2023, 2025ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடர்களின் இறுதிப் போட்டிகள் லண்டனிலுள்ள தி ஓவல் மற்றும் லோட்ஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதாக ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவினால் இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசி நன்கொடை!

அவுஸ்ரேலியா இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசியின் பெறுமதி சுமார் 15 மில்லியன் டொலர்களாகும் என்றும் இது எதிர்காலத்தில் குறைந்த வருமானம் ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில், இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ...

Read moreDetails

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி!

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ...

Read moreDetails

ரி-20 உலகக்கிண்ணம்: அவுஸ்ரேலிய அணியில் சிங்கப்பூர் வீரர்- எதிர்பார்ப்பு மிக்க அணி அறிவிப்பு!

எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், துடுப்பாட்ட சகலதுறை வீரரான ...

Read moreDetails

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா!

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக ...

Read moreDetails

22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடர் இனிதே நிறைவு!

பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவந்த 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடர், நிறைவடைந்துள்ளது. பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், பொதுநலவாய ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு - களுவன்கேணி பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இவ்வாறு ...

Read moreDetails

அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங்கினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் ...

Read moreDetails

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது ...

Read moreDetails
Page 4 of 13 1 3 4 5 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist