இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் ...
Read moreDetailsஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ல் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா ...
Read moreDetailsமிக்ஜாங் புயலால் வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை நகரில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள காரணத்தால் மக்கள் சமைத்து உண்ண முடியாத நிலை ...
Read moreDetailsஇந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் புயலினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளுக்கும் மேலாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரியில் நீர் அதிகரித்துள்ளது. 8 அடி அளவுக்கு ...
Read moreDetailsஎதிர்வரும் 2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, முதல் தொடராக ...
Read moreDetailsஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். கட்டப்பட்டு ...
Read moreDetailsஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இன்று (வியாழக்கிழமை) பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில், அவுஸ்ரேலியா ...
Read moreDetailsஅதிகரித்து வரும் காற்று மாசு அளவை கருத்திற்கொண்டு, இந்திய நகரமான புது டில்லிக்குள் டீசல் பேருந்துகள் நுழைவதைத் தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய ...
Read moreDetailsராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்காலி கைவினை ...
Read moreDetailsஇந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இன்று (செவ்வாய்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.