Tag: இந்தியா

மின்னஞ்சல் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யலாம்!

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது காணப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இச் சட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இன்று  காலை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த மீனவர்களிடம் இருந்து 4 ...

Read moreDetails

மம்தாவை எச்சரித்த ஆளுநர்! மேற்கு வங்கத்தில்  பரபரப்பு

மேற்கு வங்க  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  தன்னைச்  சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த  27 ஆம் திகதி தலைமைச் ...

Read moreDetails

4  புதிய மாநகராட்சிகள் தமிழகத்தில் – சட்டமூலம் நிறைவேற்றம்

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களுக்கு தனித்தனியாக புதிய மாநகர சபையை  உருவாக்குவதற்கான சட்டமூலம்  திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து ...

Read moreDetails

சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க நாடாளுமன்று உறுப்பினர்கள் கடும் குழப்பநிலையில் ஈடுபட்டிருந்தனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு ...

Read moreDetails

கள்ளச்சாரயம் பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!

"நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என  பா.ஜ.கவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: 6பேரின் உடல்கள் மீட்பு

மராட்டிய மாநிலம் , புனேவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே  ...

Read moreDetails
Page 25 of 93 1 24 25 26 93
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist