இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ...
Read moreDetailsஇந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் கனடா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சர்வதேச வலையமைப்பானது, சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழிலாளர் முறைகேடுகளில் ஈடுபடும் ...
Read moreDetailsஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளதாக ...
Read moreDetailsகொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 இலட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். உள்துறை இணை அமைச்சர் ...
Read moreDetailsஇந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளமை காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமான காஷ்மீரிலும் ஏராளமான மக்கள் சுற்றுலாவுக்கு ...
Read moreDetailsவெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது ...
Read moreDetailsவெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிவிவகார ...
Read moreDetailsமேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தநிலையில் பொலார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் ...
Read moreDetailsஉக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிப்பது குறித்து ஐ.நாவில் நடத்தப்பட்ட வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் என சொல்லப்படுகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.