Tag: இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக 20 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டம்!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று ...

Read moreDetails

கிழக்கு லடாக் எல்லையில் அமைதி திரும்பினால் உறவு சீரடையும்: சீனாவிடம் இந்தியா தெரிவிப்பு!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்' என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி'யிடம் ...

Read moreDetails

நடப்பாண்டில் 40 ஆயிரம் கோடி டொலரை தாண்டியது இந்தியாவின் ஏற்றுமதி!

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டொலரை தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  ...

Read moreDetails

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வில் ...

Read moreDetails

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை – கைகொடுத்தது இந்தியா!

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அண்மைய காலத்தில் தெற்காசிய நாடொன்று முகங்கொடுத்த மிக மோசமான நிலைமை இதுவாகவுள்ளது. ...

Read moreDetails

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் இலங்கை!

நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமத்தை, இலங்கை பெற்றுள்ளது. ஆசியக் கிரிக்கெட் சபையால் இந்த அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ...

Read moreDetails

பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் செந்தில் தொண்டமான்!

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று(வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகள் ஓரளவு குறையும் என இலங்கைத் ...

Read moreDetails

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை!

எரிபொருள் கடன் தொகையை அதிகரிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கப்படும் கடனை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ...

Read moreDetails

உக்ரேனுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது சுவிட்சர்லாந்து!

உக்ரேனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வாகனங்கள் உக்ரைன் எல்லையை வந்தடைந்துள்ளன. உக்ரேனுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ...

Read moreDetails

பெற்றோல் மற்றும் டீசலின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் – மத்திய அரசு

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மாநிலங்களவையில் இது குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ...

Read moreDetails
Page 44 of 93 1 43 44 45 93
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist