Tag: இந்தியா

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

மருத்துவ பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து!

கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ...

Read moreDetails

கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே உயிரிழக்கும் சோகம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச ...

Read moreDetails

அஸாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!

அஸாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில், 18 யானைகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இது குறித்த மேலதிக ...

Read moreDetails

தமிழகத்தின் கொரோனா நிலைவரம்!

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ...

Read moreDetails

கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : நீதி விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி அறிவிப்பு!

கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

கொடைக்கானலில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம ...

Read moreDetails

2 முதல் 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம் ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 37 ...

Read moreDetails

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 77 of 89 1 76 77 78 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist