முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக ...
Read moreDetailsகடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை (H.E. May-Elin Stener ) இன்றை தினம் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனும் ...
Read moreDetailsநாட்டில் இனவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இடமளிக்ககூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். https://www.facebook.com/watch/?v=551242574351150
Read moreDetailsஜே.வி.பியன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தை தாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதாக நாடாளுமன்ற ...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீன அரசுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹோங்குக்கும் நாடாளுமன்ற ...
Read moreDetailsமறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ...
Read moreDetailsஇந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற நீலப் பொருளாதார மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார். ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற ...
Read moreDetails2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய ...
Read moreDetails”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.