Tag: இரா.சாணக்கியன்
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறு... More
-
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இர... More
-
தமிழ் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட நாள் பேரணி ஒன்றை வெற்றிகரமாக முடிக்கும்போதே பேரணியில் கலந்துகொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே மோதத் தொடங்கிவிட்டன. பேரணி முடிந்த கையோடு அசிங்கமான விதத்தில் ஒருவரையொருவர் வசைபாடி பொதுவெளியில் ஊடகங்களுக்குக் கரு... More
-
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி... More
-
30 ஆண்டுகள் இடம்பெற்ற யுத்தத்தை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மற்றும... More
-
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர... More
-
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாள் பவனி இன்று காலை வவு... More
-
நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ... More
-
இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீகக் குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளா... More
-
ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும். ஆகவே அதிலிருந்து தப்பவேண்டும் என்பதற்காகவே விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்... More
ஜனாசா விடயத்தில் கிடைத்தது வெற்றியுமல்ல, பரிசுமல்ல: எமது உரிமையையே பெற்றுள்ளோம் – சாணக்கியன்
In இலங்கை February 26, 2021 10:15 am GMT 0 Comments 414 Views
போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன் வலியுறுத்து
In இலங்கை February 19, 2021 11:40 am GMT 0 Comments 350 Views
தமிழர் மத்தியில் பெருந் தலைவர்கள் கிடையாது: இருப்பவர்கள் எல்லாருமே கட்சி நிர்மாணிகள்தான்!!
In WEEKLY SPECIAL February 14, 2021 5:55 am GMT 0 Comments 1097 Views
சாணக்கியன், கருணாகரம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை
In இலங்கை February 13, 2021 5:59 am GMT 0 Comments 280 Views
வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டன – அரசாங்கம்
In ஆசிரியர் தெரிவு February 10, 2021 10:35 am GMT 0 Comments 368 Views
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை- இரா.சாணக்கியன் சபையில் ஆதங்கம்!
In இலங்கை February 10, 2021 6:27 am GMT 0 Comments 590 Views
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள்- சாணக்கியன் பகிரங்க அழைப்பு!
In இலங்கை February 6, 2021 11:26 am GMT 0 Comments 1201 Views
நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தடுக்க முடியாது- இரா.சாணக்கியன்
In அம்பாறை February 3, 2021 4:33 am GMT 0 Comments 619 Views
பூர்வீகக் குடிகளான தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்: சாணக்கியன்
In இலங்கை January 29, 2021 11:44 am GMT 0 Comments 621 Views
ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் வரும்- இரா.சாணக்கியன்
In இலங்கை January 28, 2021 8:51 am GMT 0 Comments 594 Views