Tag: இறக்குமதி

விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம்!

இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, ...

Read moreDetails

போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விஷேட நடவடிக்கை!

போதைப்பொருளை பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா ...

Read moreDetails

மீண்டும் அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது என எதிர்பார்ப்பு!

அரிசி இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் ...

Read moreDetails

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை!

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு ...

Read moreDetails

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது: அமைச்சர் மஹிந்த அமரவீர

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்று உரையாற்றிய ...

Read moreDetails

ஐரோப்பாவில் கோகோயின் விநியோகம்: முன்னணி ‘சுப்பர் கார்டெல்’ குழு முடக்கியது யூரோபோல்!

ஐரோப்பாவின் கோகோயின் விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்திய போதைப்பொருள் குழுவான 'சுப்பர் கார்டெல்' முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொலிஸ் முகவரகமான யூரோபோல் அறிவித்துள்ளது. 'ஆபரேஷன் டெசர்ட் ...

Read moreDetails

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைப்பு!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதற்கமைய கோதுமை ஒரு கிலோகிராம் 250 ரூபாய் முதல் 260 ரூபாய் ...

Read moreDetails

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்களுக்கு தரமற்ற பாடசாலை உணவுகள் வழங்கப்படுவதாக தகவல்!

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுகளை உட்கொள்வதாக ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலைகள் ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம்?

தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே ...

Read moreDetails

367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist