Tag: உயிரிழப்பு

கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மெலுமொரு பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார். நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய அபிமானி நவேத்யா ...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்றினால் கடந்த 23 நாட்களில் 72 பேர் உயிரிழப்பு!

யாழில் இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான கடந்த 23 நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 72 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா ...

Read moreDetails

கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழப்பு – புதிதாக 4 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த ...

Read moreDetails

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

காபூல் விமான நிலையத்தில் ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஆப்கான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஜேர்மனி இராணுவம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக ரிஷாட் பெயரிடப்பட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189ஆக உயர்வு

ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொடர்ந்தும் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ. ...

Read moreDetails

ஹெய்டி நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 941ஆக அதிகரிப்பு!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹெய்டியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. கடந்த சனிக்கிழமை தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ்சில் இருந்து ...

Read moreDetails

கொரோனாவால் யாழ். மாவட்டத்தில் 185 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும்  இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த புத்தூர் கிழக்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவரும் ...

Read moreDetails

கொரோனாவால் நாட்டில் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 3 ஆயிரத்து 609 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 171 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த ...

Read moreDetails
Page 13 of 20 1 12 13 14 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist