Tag: ஊரடங்கு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் ...

Read moreDetails

ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு ...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை  நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ...

Read moreDetails

யாழ். நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 ...

Read moreDetails

தீவிரமாக பரவும் டெல்டா – மெல்போர்னில் ஊரடங்கு நீக்கப்படாது

அவுஸ்ரேலியா - மெல்போர்னில் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்!- சுகாதார அமைச்சர்

நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை  முடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாகவே இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய ...

Read moreDetails

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் – ஸ்டாலின் கோரிக்கை!

மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்தும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist