முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் ...
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என ...
Read moreDetailsதமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தவுள்ளார். தமிழகத்தில் நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய ...
Read moreDetailsதமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், அதனை நீடிப்பதா அல்லது கூடிய தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்த ஆலோசனை ...
Read moreDetailsதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் ...
Read moreDetailsதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முடக்கம் ஜூன் 21 ஆம் திகதியுடன் ...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ...
Read moreDetailsகர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது ...
Read moreDetailsகர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 7 ஆம் திகதிவரை அமுலில் உள்ள ஊரடங்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.