Tag: எரிபொருள்

அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

வாகனங்கள், எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை அவைத்தலைவர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அனைத்து ...

Read moreDetails

எரிபொருள் பெறும் முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் ...

Read moreDetails

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை ...

Read moreDetails

செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் மீளாய்வு

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று(03) மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று காலை ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் இன்று மீண்டும் திருத்தம்?

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள் ...

Read moreDetails

போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை!

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குறித்த ...

Read moreDetails

எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமாம்!

நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் ...

Read moreDetails

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த ...

Read moreDetails
Page 5 of 19 1 4 5 6 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist