Tag: ஐக்கிய நாடுகள் சபை

80 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் மலிவான உணவை உட்கொள்கின்றனர் – ஐ.நா.

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் ...

Read moreDetails

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும்: ஐ.நா. எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நேற்று (புதன்கிழமை) பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் ...

Read moreDetails

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில் வணிகரீதியான சர்வதேச விமான சேவை ஆரம்பம்!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில் 6 ஆண்டுகளில் முதல் முறையாக வணிகரீதியான சர்வதேச விமான சேவை தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பேரில், யேமன் அரசாங்கத்துக்கும் ஹூதி ...

Read moreDetails

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா ...

Read moreDetails

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம்!

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய ...

Read moreDetails

இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனிலிருந்து வெளியேறியுள்ளனர்!

உக்ரேனில் போர் மூண்ட சுமார் 3 வார காலத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது. உக்ரேனிலிருந்து சுமார் ...

Read moreDetails

யேமன் உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 சிறுவர்கள் உயிரிழப்பு!

யேமன் உள்நாட்டுப் போரில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த 300 ...

Read moreDetails

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துதல் போன்ற பாரிய பல சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது – ஐக்கிய நாடுகள் சபை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு ...

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரக கப்பலை சிறைபிடித்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள்: விடுவிக்க கோரி சவுதி கூட்டணி வலியுறுத்தல்!

செங்கடலில் ஐக்கிய அரபு அமீரக கப்பலை, யேமனைச் சேர்ந்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளதாக ஹெளதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹியா சாரி தெரிவித்துள்ளார். கப்பல் ஹொடைடா கடற்கரையில் ...

Read moreDetails

ஐ.நா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றது – உதவிப் பொதுச் செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாகவே செயற்படுகின்றது என, அதன் அரசியல் அலுவல்கள், அமைதியைக் கட்டியெழுப்பல் மற்றும் அமைதிச் செயற்பாடுகள் தொடர்பான உதவிப் பொதுச் செயலாளர் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist