Tag: ஒக்சிஜன்

மீத்தேன் – திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் ரொக்கெட்!

சீனாவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லாண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன் - திரவ ஒக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ரொக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ...

Read moreDetails

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரிப்பு!

ஒக்சிஜன் வழங்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக் ...

Read moreDetails

அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஹர்ஷ சதீஸ்சந்திர ...

Read moreDetails

கொரோனா மூன்றாவது அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி ஒக்சிஜன் ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். சுகாதார ...

Read moreDetails

ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய ஒப்புதல்!

ஒரு இலட்சம் ஒக்சிஜன் செறிவூட்டிகளை கொள்வனவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து குறித்த செறிவூட்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இது குறித்து ...

Read moreDetails

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் விவகாரம் : அரசியல் தலைவர்களின் கருத்து!

இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது ...

Read moreDetails

கொவிட் நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா ...

Read moreDetails

தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது – மத்திய அரசு

இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், தினமும் 7500 டன் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசுகளுக்கு 6600 டன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசு ...

Read moreDetails

இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு நடவடிக்கை!

இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், 10 இலட்சம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 11 இலட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை மாநில அரசுகளுக்கு  வழங்க ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist