முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல் ...
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. ...
Read moreDetailsகல்முனையில் பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ...
Read moreDetailsகல்முனை சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
Read moreDetailsகல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் ...
Read moreDetailsகல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது ...
Read moreDetailsகல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ...
Read moreDetailsகல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி ...
Read moreDetailsகல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்" எனும் தொனிப் பொருளில் சிரமதான நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ( 20) நடைபெற்றது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.