Tag: கல்முனை

கல்முனையில் போராட்டத்தில் குதித்த போக்குவரத்து சபை ஊழியர்கள்!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை சாலை ஊழியர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 11ஆம் திகதி ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம்!

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் வீடுகள் உடைப்பு, கால்நடை கடத்தல்கள், தலைக்கவசம் இன்றி பயணித்தல்  ...

Read moreDetails

கல்முனையில் 46 நாட்களைக் கடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற தொடர் போராட்டம் 46 நாளாகவும் இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. ...

Read moreDetails

பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய இராணுவம்!

கல்முனையில் பெண்ணொருவர் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ...

Read moreDetails

கல்முனையில் வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்!

கல்முனை  சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.  

Read moreDetails

சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் ...

Read moreDetails

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை!

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம்  நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது ...

Read moreDetails

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ...

Read moreDetails

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ. எல். ரியாழ் பதவியேற்பு

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி யூ. எல். ரியாழ் இன்றைய தினம் கல்முனை வலயக்கல்வி பணிமனையில் பதவியேற்றுக்கொண்டார். கல்முனை, சம்மாந்துறை கல்வி ...

Read moreDetails

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்"  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது. ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist