முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் திருடப்பட்ட ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை திருடப்பட்தையடுத்து ...
Read moreDetailsகிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற ...
Read moreDetails"தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய மக்களுடன் யாழ் நோக்கி பயணித்த பேருந்தொன்று பூநகரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ...
Read moreDetailsவிசேட தேவையுடையவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. விசேட தேவையுடையோர் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் ...
Read moreDetailsகிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் இளவேந்தி தலைமையில் இடம்பெற்ற இப் போட்டி நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் ...
Read moreDetailsகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் தொழிலாளர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் உழைப்பாளர்களாக அன்றி தாங்கள் ...
Read moreDetails”பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் என்பதால் நான் செல்லவில்லை” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ...
Read moreDetailsநீண்ட இழுபறியில் இருந்த இரணைமடு குளத்தின் கீழான சிறு போக செய்கைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான ...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய்- 150 ரூபாய் வரையிலும், பயற்றை- 100 ரூபாய் வரையிலும், பூசணி- 100 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.