Tag: கிளிநொச்சி

முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம ...

Read moreDetails

அடிப்படை வசதிகளின்றித் தவித்து வரும் கிளிநொச்சி சாந்தபுரம் கிராம மக்கள்!

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள்  மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி  வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சுமார் ...

Read moreDetails

கிளிநொச்சியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

கிளிநொச்சி - குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி  கோரி, கிளிநொச்சி மாவட்ட ...

Read moreDetails

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம்  நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று  சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய நபா் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் – கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சியில் 24 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த ...

Read moreDetails

கிளிநொச்சி. புன்னை நீராவிக் கிராமத்தில் பதற்றம்!

கிளிநொச்சி, புன்னை நீராவி கிராமத்தில் இராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு பொது மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அளவீடுப் பணிகள் நிறுத்தப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் ...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று  முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி ...

Read moreDetails

கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவு: பொலிஸார் விசாரணை

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே ...

Read moreDetails
Page 4 of 16 1 3 4 5 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist