வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ...
Read moreகிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ...
Read moreகிளிநொச்சியில் பெரியம்மை நோய் தாக்கம் காரணமாக கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிளிநொச்சி பிரதேச ...
Read moreபேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இன்று(திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ...
Read moreநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இன்று(புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ...
Read moreமேல், சபரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ...
Read moreகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ]காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளாநொச்சி பொலிஸ் சிடேஷ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. ...
Read moreகிளிநொச்சியில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்மடு நகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்தக் கொள்ளை சம்பவம் ...
Read moreநிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளியே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.