முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். ‘தித்த’ எனும் ...
Read moreDetails13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, ...
Read moreDetailsசதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த மூன்று வழக்குகளும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியை மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மீதான விசாரணைக்கு, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரேஸிலில் கொவிட் தொற்றுப் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கத்தில் பாராபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.