• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/19
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
74 1
A A
0
42
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

‘தித்த’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்ந்த மாநாட்டு மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செயற்படுத்த வேண்டிய பொறிமுறைகளும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவற்றைக் கேட்டு கடிதங்களை அனுப்பிய போதும், தமது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில நபர்கள் தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அது தொடர்பில் எதனையும் செய்யவில்லை என்பதனால், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் கோரியுள்ள போதிலும் சட்டமா அதிபர் மற்றும் அவரின் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நீதி வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

Related

Tags: அரசாங்கம்ஈஸ்டர் தாக்குதல்கவலைகுற்றச்சாட்டுகொழும்பு பேராயர்பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகின்றார் சுமந்திரன்?

Next Post

“Cultural சௌபாக்யா“ கலை நிகழ்ச்சியை பார்வையிட ஜனாதிபதி, பிரதமர் வருகை!

Related Posts

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!
உலகம்

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

2025-07-25
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!
கிரிக்கெட்

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

2025-07-25
தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இலங்கை

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-07-25
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!
இலங்கை

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

2025-07-25
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

2025-07-25
தாய்லாந்து – கம்போடியா இடையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் மோதல்!
ஆசிரியர் தெரிவு

தாய்லாந்து – கம்போடியா இடையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் மோதல்!

2025-07-25
Next Post
அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

“Cultural சௌபாக்யா“ கலை நிகழ்ச்சியை பார்வையிட ஜனாதிபதி, பிரதமர் வருகை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு!

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியது இலங்கை..!

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’  முயற்சி பாராட்டுக்குரியது: பல்கலைக்கழக பேராசிரியர்கள்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ முயற்சி பாராட்டுக்குரியது: பல்கலைக்கழக பேராசிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2025-07-20
இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2025-07-18
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

2025-06-29
பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

0
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

0
தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

0
பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

2025-07-25
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

2025-07-25
தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-07-25
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

2025-07-25
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

2025-07-25

Recent News

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

2025-07-25
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பு!

2025-07-25
தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

தாவடி கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-07-25
முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!

2025-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.