இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மீறப்பட்டதாக கூறப்படுகின்றது. உக்ரைனிய தரப்பில் ஒரு மீட்புப் பணியாளர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அதேநேரத்தில் டொனெட்ஸ்க் ...
Read moreDetailsஇந்த வாரம் நாட்டில் பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், ஆறு மில்லியன் உக்ரைனிய குடும்பங்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ...
Read moreDetailsமுக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் ...
Read moreDetailsதெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா கூறியதை அடுத்து, கெர்சனைச் சுற்றி கடைசி நாளில் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. கெர்சனுக்கு வடக்கே 50 கிமீ ...
Read moreDetailsகடந்த பெப்ரவரியில் ஆக்கிரமித்த பின்னர் கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரான உக்ரைனிய நகரமான கெர்சனில் இருந்து வெளியேறுமாறு தங்கள் இராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் ...
Read moreDetailsமுக்கிய தெற்கு நகரமான கெர்சனுக்குள் ரஷ்யா மேலும் துருப்புக்களை அனுப்புவதாக உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் எச்சரித்துள்ளார். சில ரஷ்ய பிரிவுகள் வெளியேறக்கூடும் என்று உக்ரைன் ...
Read moreDetailsரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) முதல் அந்தப் பகுதிகளில் அவசரக் கால நடவடிக்கைகளை ...
Read moreDetailsரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் ...
Read moreDetailsரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.