இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் ...
Read moreDetailsவயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டின் முண்டக்கை, ...
Read moreDetailsகேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ...
Read moreDetailsகேரள மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், பலத்த மழை ...
Read moreDetailsகேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மழை காரணமாக 90 ...
Read moreDetailsகேரளாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்துள்ளோரின் எண்ணிக்கை இருபதைக் கடந்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை ...
Read moreDetailsமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ...
Read moreDetailsகேரள மாநிலத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1 தொடக்கம் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ...
Read moreDetailsகேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று, நிபா ...
Read moreDetailsகேரளாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட இரண்டு பெண்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.