Tag: கேரளா

கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

கேரளாவின் கொச்சியில் இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்ற சம்பவத்தில், நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருக்கிறதா எனப்  பொலிஸார்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தல் தொடர்பாக ...

Read moreDetails

ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில்  ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு  தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர ...

Read moreDetails

வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண்

ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்  தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக் ...

Read moreDetails

கேரள கடற்கரை அருகில் இரண்டாவது நாளாகவும் பற்றி எரியும் சரக்குக் கப்பல்!

தென் மாநிலமான கேரள கடற்கரைக்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து இரண்டாவது ...

Read moreDetails

கொழும்பிலிருந்து மும்பை நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து!

கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் திங்கட்கிழமை (09) காலை சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது. இதனால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ...

Read moreDetails

கப்பல் மூழ்கி விபத்து; இந்திய கடற் பகுதியில் அவசரகால நிலை!

இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

Read moreDetails

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

காதலனை விஷம் கொடுத்துக்  கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம ...

Read moreDetails

கேரள ஆலய திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ...

Read moreDetails

வயநாட்டில் திடீர் நில அதிர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist