பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு
2025-04-08
காதலனை விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ...
Read moreDetailsதமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம ...
Read moreDetailsகேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ...
Read moreDetailsகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ...
Read moreDetailsகேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் ...
Read moreDetailsவயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டின் முண்டக்கை, ...
Read moreDetailsகேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் ...
Read moreDetailsகேரள மாநிலத்தில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், இதனால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், பலத்த மழை ...
Read moreDetailsகேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மழை காரணமாக 90 ...
Read moreDetailsகேரளாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்துள்ளோரின் எண்ணிக்கை இருபதைக் கடந்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.