Tag: கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (02) காலை அவர் ...

Read moreDetails

35 மில்லியன் ரூபா மோசடி; இருவர் கைது

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக ...

Read moreDetails

ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஹஷிஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு ...

Read moreDetails

பெண் சுற்றுலாப் பயணி மீதான பாலியல் வன்புணர்வு முயற்சி; சந்தேக நபர் கைது!

அருகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் அண்மைய நாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ...

Read moreDetails

புதையல் தோண்டிய 08 பேர் கைது!

பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஊரகொட்டுவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரிதிமாலியத்த பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் ...

Read moreDetails

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ...

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 ...

Read moreDetails

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த ...

Read moreDetails
Page 1 of 35 1 2 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist