Tag: கைது

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு – இதுவரையில் 45 ஆயிரத்து 935 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 45 ஆயிரத்து 935 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் கைது ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 361 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியலாலங்களில் 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 44 ஆயிரத்து 216 ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் ஆயிரத்து 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான ...

Read moreDetails

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு ...

Read moreDetails

மட்டக்களப்பில் புதையல் தோண்டிய மூவர் கைது

மட்டக்களப்பு- வாழைச்சேனை, ஊத்துச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவன தலைவருக்குப் பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன ஹெட்டியாராச்சி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) கொழும்பு ...

Read moreDetails

இலங்கையில் குழந்தையொன்று பீர் குடிக்கின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்- ஒருவர் கைது

குழந்தையொன்று பீர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவோரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தடுத்து வைக்க தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்படுவோரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு – பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆடைத் தொழிற்சாலையை தற்போதைக்கு ...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 807 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 947 பேர் கைது செய்யப்படடுள்ளனர். அதன்படி, மாத்தளை பகுதியிலேயே  அதிகமாக 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

Read moreDetails
Page 34 of 37 1 33 34 35 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist