Tag: கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் கொரோனா பாதிப்பு 180,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 55 பேர் ...

Read moreDetails

மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையில் 157 பேருக்குக் கொரோனா!

மட்டக்களப்பில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 14 நாட்களில் 157 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலை எதிர்வரும் ஆறாம் ...

Read moreDetails

நாட்டில் மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

Read moreDetails

கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியிலான முழு விபரம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டோரில் ...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,845 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 845 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

Read moreDetails

நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு 1300ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் ...

Read moreDetails

நாட்டில் மேலும் 2,584 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 584 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் ...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா: சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியான தகவலால் அச்சத்தில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில், நாளொன்றில் ...

Read moreDetails
Page 11 of 30 1 10 11 12 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist