Tag: கொரோனா தொற்று

நாட்டில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598ஆக ...

Read moreDetails

யாழ். மாநகரில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை: மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ். மாநகரில் சந்தை, கடைத்தொகுதியின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நகர ...

Read moreDetails

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ...

Read moreDetails

நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு: ஒருவர் சாவு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read moreDetails

9 இலட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மொத்தம் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 94 ...

Read moreDetails

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593ஆக அதிகரித்துள்ளது.

Read moreDetails

வடக்கில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் எட்டுப் பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் ...

Read moreDetails

யாழில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி, ...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 315 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து ...

Read moreDetails

நோயாளிகள் குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்வு – அரசாங்கம்

கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் அண்ணளவாக 200 நோயாளிகள் ...

Read moreDetails
Page 25 of 30 1 24 25 26 30
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist