Tag: கொரோனா வைரஸ்

16 – 19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) ...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,650பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,650பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது ...

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 24கோடியே 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் ...

Read moreDetails

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் குறித்த எச்சரிக்கை – ஒன்றுகூடுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஏற்கனவே பரவியிருந்த டெல்டா பிளஸ் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை, இந்த மாற்றங்களின் ...

Read moreDetails

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இருபது வயதைக் கடந்த ...

Read moreDetails

நாட்டில் புதிதாக 645 பேருக்கு கொரோனா – மேலும் 18 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை ...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 360 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 360 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரத்து ...

Read moreDetails
Page 32 of 181 1 31 32 33 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist