இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) ...
Read moreDetailsமன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள், ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,960பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் இதுவரை பத்து இலட்சத்து ஒன்பதாயிரத்து 710பேர் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 64இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 64இலட்சத்து 29ஆயிரத்து 147பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் 60இலட்சத்து 13ஆயிரத்து 916பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsவவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மூடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.