Tag: கொழும்பு

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல்!

கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று(21) இரவு 10 மணி முதல் நாளை காலை 8 ...

Read moreDetails

26ஆவது நாளாக தொடரும் போராட்டம் – இளைஞர்களுக்கு இலவச பேருந்து சேவை

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 26ஆவது நாளாக இன்றும் (புதன்ழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே ...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் 25ஆவது நாளாகவும் தொடர்கிறது

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 25ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. சர்வமத தலைவர்கள், இளைஞர் - யுவதிகள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள், பல்கலைகழக ...

Read moreDetails

இலங்கையின் மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது!

இலங்கையின் மேல் மாகாணத்தில், இன்று (01.04.22) நள்ளிரவு 12.00 மணி முதல் நாளை (02.04.22) அதிகாலை 6.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட ...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

Read moreDetails

மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு? கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி!

மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாக ...

Read moreDetails

பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு இன்று!

பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு கொழும்பில் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். இதேவேளை, இந்த ...

Read moreDetails

உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

உணவுப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரிசி, ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் நீருக்கான கேள்வி அதிகரிப்பு!

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீர் இறைப்பதற்கான இயந்திரங்களை இயக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகின்றமை காரணமாக ...

Read moreDetails
Page 9 of 16 1 8 9 10 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist