இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 80ஆயிரத்து 156பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் ...
Read moreDetails“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முதலாவது தவறு, கொவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்“ இவ்வாறு தனது ருவிற்றர் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு பலகட்ட விசாரணையை நடத்த அனுமதிப்பது முக்கியமானது என பிரித்தானியாவின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதிம் ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 237பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 240பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsஉக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 22இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் 22இலட்சத்து ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 ...
Read moreDetailsபாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாலஸ்தீனத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 661பேர் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரீசிலித்து வருவதாக ஒன்றாரியோ மாகாணம் தெரிவித்துள்ளது. மாகாணத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் தளர்த்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் ஜூன் ...
Read moreDetailsசிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக ...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.