எரிபொருள் விலைகளில் மாற்றம்!
2023-08-31
கல்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலவல- பொச்சிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் ...
Read moreகனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், ...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்விரு சடலங்களும் காணப்படாத நிலையில், இவற்றை அடையாளம் காண உதவுமாறு ...
Read moreதென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ...
Read moreவவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
Read moreஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு ...
Read moreதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
Read moreமட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உப்போடையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் ...
Read moreமன்னார்- கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல் போன நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தற்போது மற்றைய நபரின் சடலமும் ...
Read moreடயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.