கொழும்பு, புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 Athavan Media, All rights reserved.