கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது!
2025-07-24
கல்கிஸ்ஸை கடற்கரையில் நேற்று (02) இரவு அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, சடலம் ஒரு ஆணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் அவரது ...
Read moreDetailsநீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொருதொட்ட பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (20) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொச்சிக்கடை பகுதியைச் ...
Read moreDetailsகொழும்பு, புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (02) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மருதானை ...
Read moreDetailsமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 ...
Read moreDetailsகல்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெலவல- பொச்சிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் ...
Read moreDetailsகனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், ...
Read moreDetailsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்விரு சடலங்களும் காணப்படாத நிலையில், இவற்றை அடையாளம் காண உதவுமாறு ...
Read moreDetailsதென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ...
Read moreDetailsவவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமியின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல்போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ...
Read moreDetailsஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.