ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 50ஆயிரத்து 87பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails


















