Tag: சிறுவர்கள்

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான 120 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜி.விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் ...

Read moreDetails

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக ...

Read moreDetails

சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக கவலை!

சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வீடுகளில் ...

Read moreDetails

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இங்கிலாந்தில் சிறுவர்கள் மத்தியில் கொவிட் தொற்று அதிகரிப்பு!

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு இங்கிலாந்தில், சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பெரியவர்கள் மத்தியில் கொவிட்-19 ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் ...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் 12-15 வயதுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான கடிதங்கள்!

ஸ்கொட்லாந்தில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான கடிதங்கள், அனுப்பப்படுகின்றன. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம்!

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனத்தின் உறுப்பினர் வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா ...

Read moreDetails

தோட்டப்புற சிறுவர்களை பணிகளில் இருந்து நிறுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

சிறுவர்களின் பாதுகாப்பை கிராம மட்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் ...

Read moreDetails

வீட்டுப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

வீட்டுப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள் ...

Read moreDetails

சிறுவர்களை வீட்டில் பணிக்கமர்த்தியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist