Tag: சிறுவர்கள்

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பு!

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். முறையான மருத்துவ ...

Read moreDetails

சிறுவர்களிடையே அதிகரிக்கும் தொற்றா நோய்கள்!

நாட்டில் சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் ...

Read moreDetails

சிறுவர் சுரண்டலை தடுக்க கடுமையாக்கப்படும் சட்டம்!

இலங்கை எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் சிறுவர் தொழிலாளர் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தவுள்ளது. மேலும் சிறுவர் சுரண்டலை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கும் வகையில், ...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள்!

இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணவர் வைத்தியர் அனுஷா தன்னேகும்புர ...

Read moreDetails

சிறுவர்களின் நலன் தொடர்பில் எச்சரிக்கை!

இன்ஃப்ளூவன்சா தொற்று சமூகத்தில் இன்னும் பரவி வருவதால், அது தொடர்பான அறிகுறிகள் உள்ள சிறுவர்கள் முகக் கவசம் அணிவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கொழும்பு ...

Read moreDetails

யாழில்.கடந்த 16 மாதங்களில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 229 பேர் உயிரை மாய்த்துள்ளனர்!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட  11 சிறுவர்கள் தவறான முடிவினை ...

Read moreDetails

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக எச்சரிக்கை!

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர். சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ...

Read moreDetails

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோயால் புதிததாக குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில், இங்கிலாந்தில் 122 பேர் ...

Read moreDetails

போதைப்பொருள் பாவனைக்காக யாசகத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள்!

சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதய குமார அமரசிங்க இந்த ...

Read moreDetails

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிப்பு!

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist